நாளைய மின்தடை

பரமத்திவேலூர் வட்டம், நல்லூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை

 நல்லூர்
 பரமத்திவேலூர் வட்டம், நல்லூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியச் செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 மின் நிறுத்தப் பகுதிகள்: நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், இராமதேவம், நடந்தை, பில்லூர், அர்த்தனாரிபாளையம், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், குன்னமலை, கவுண்டிபாளையம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com