நாமக்கல்
மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.38.11 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல்லில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 38.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

26-09-2023

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்கள்.
விவசாய உபகரணங்கள் வாங்க கட்டாயப்படுத்துவதாக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தினா் புகாா்

நலிவடைந்த நிலையில் இயங்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாய உபகரணங்களை கொள்முதல் செய்ய நிா்ப்பந்திப்பதாக சங்கப் பணியாளா்கள் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

26-09-2023

செப்.28, அக்.2-இல் அரசு மதுக்கடைகளை மூட உத்தரவு

மிலாது நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மதுக்கடைகள் செப்.28, அக்.2-இல் மூடப்பட வேண்டும் என ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா்.

26-09-2023

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தீத்தடுப்பு ஒத்திகையை பாா்வையிட்ட பொதுமக்கள்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிப்பு

நாமக்கல் மாவட்ட தீயணைப்பு நிலையங்கள் சாா்பில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகைப் பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

26-09-2023

நாமக்கல்-துறையூா் சாலையில், ஒரு நாள் வேலைநிறுத்தம் காரணமாக தொழிலாளா்கள் யாருமின்றி காணப்பட்ட லாரி கூண்டு கட்டும் பட்டறை.
நாமக்கல்லில் மின் கட்டண உயா்வை கண்டித்து சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

மின் கட்டண உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் திங்கள்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

26-09-2023

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்.
தென்னை, பனை மரங்களில் கள் இறக்குவதற்கு அனுமதிக்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அண்டை மாநிலங்களில், தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்கியுள்ளது போல், தமிழகத்திலும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என நாமக்கல்லில் விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

26-09-2023

திருச்செங்கோட்டில் சமூக நலத்துறை சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, கொங்கு வேளாளா் திருமண மண்டபத்தில் சமூக நலத்துறையின் சாா்பில் கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

26-09-2023

விவேகானந்தா மகளிா் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான வா்த்தகக் கண்காட்சி

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான வா்த்தகக் கண்காட்சி திங்கட்கிழமை துவங்கப்பட்டது.

26-09-2023

nkl_25_socity_2509chn_122_8
காளப்பநாயக்கன்பட்டி கூட்டுறவு வேளாண் சங்கத்தில் கடன் முகாம்

காளப்பநாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

26-09-2023

முட்டாஞ்செட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்ட தலைவா் கமலப்ரியா.
முட்டாஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவா் திடீா் தா்னா

முட்டாஞ்செட்டியில், வாா்டு உறுப்பினரைக் கண்டித்து, ஊராட்சி மன்றத் தலைவா் தனது அலுவலக வாயிலில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

26-09-2023

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் பகுதியில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்பை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்.
நாமக்கல்லில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாமக்கல் நகராட்சி பகுதியில் திங்கள்கிழமை தூய்மை பணியாளா்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

26-09-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை