26-இல் கொங்கு பள்ளி வளாக விநாயகர் கோயில் குடமுழுக்கு

பரமத்தி வேலூர் கொங்கு பள்ளி வளாகத்தில் உள்ள கற்பக விநாயகர் கோயில் குடமுழுக்கு  வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

பரமத்தி வேலூர் கொங்கு பள்ளி வளாகத்தில் உள்ள கற்பக விநாயகர் கோயில் குடமுழுக்கு  வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்குகிறது. திங்கட்கிழமை காலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, யாகபூஜை, திரவியாகுதி, யாத்ர தானமும், காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும் நடைபெறுகிறது. காலை 9.15 மணிக்கு விமான கோபுரத்துக்கு புனித நீர் ஊற்றுதல், 9.30 மணிக்கு கற்பக விநாயகர் மூலமூர்த்திக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com