10 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

கொல்லிமலையில் அனுமதி பெறாமல் வைத்திருந்த 10 நாட்டு துப்பாக்கிகளை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். 

கொல்லிமலையில் அனுமதி பெறாமல் வைத்திருந்த 10 நாட்டு துப்பாக்கிகளை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். 
 கொல்லிமலை மலை கிராமங்களில் அவ்வப்போது அனுமதி பெறாத துப்பாக்கிகளை பொது இடத்தில் போட்டுவிட்டு செல்வது தொடர்கிறது.  கடந்த 6 மாதங்களில் 100 துப்பாக்கிகள் இதுபோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோலவே வெள்ளிக்கிழமை அன்றும் கொல்லிமலையில் பொது இடங்களில் இருந்து 10 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com