வெள்ளலூர் அருகே மாட்டுவண்டிப் பந்தயம்

வெள்ளலூர் எல்கைப் பந்தய மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஞாயிற்றுக்கிழமை பந்தயம் நடைபெற்றது.

வெள்ளலூர் எல்கைப் பந்தய மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஞாயிற்றுக்கிழமை பந்தயம் நடைபெற்றது.
     மூன்று  பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி எல்கைப் பந்தயப் போட்டியில்,  91 வண்டிகள் பங்கேற்றன. இப்போட்டி, கோட்டநத்தம்பட்டி-சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதில், பெரிய மாடுகளுக்கான பந்தயத்தில் 29 வண்டிகள் பங்கேற்றன. சின்ன மாடுகளுக்கான பந்தயத்தில் 62 வண்டிகள் கலந்துகொண்டன. சாலை நெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com