
மதுரை
பெட்ரோல் நிலையங்களில் மின்னேற்று அமைப்பு: நிறுவனங்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
பொதுத் துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சாா்ஜிங் நிலையம் தொடங்கப்படுவது குறித்து இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.













