ஆனையூர் பகுதியில் பிப்.15-இல் (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும்.
அன்றைய தினம் மதுரை ஆனையூர் (இருப்பு கூடல்நகர்) உப மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
தினமணி நகர், கரிசல்குளம், பழைய விளாங்குடி, புதிய விளாங்குடி, மீனாட்சிநகர், பாண்டியன்நகர், ஐஓசி நகர், விஎம்டபிள்யூ காலனி, ரயிலார்நகர், சங்கீத்நகர், சொக்கலிங்கநகர், கூடல்நகர் 1 முதல் 13 வது தெருக்கள் வரை. கில இந்திய வானொலி நிலையம் பிரதான சாலை, செல்லையா நகர் முழுதும், ஆனையூர் செக்டார், ஜேஜே நகர், சஞ்சஜீவிநகர், சாந்திநகர், பாசிங்காபுரம், வாகைக்குளம்,கோவில்பாப்பாகுடி, சிக்கந்தர்சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லட்சுமிபுரம், மிளகரணை ஆகிய பகுதிகள்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக மேற்கு பெருநகர் அரசரடி செயற்பொறியாளர் எம்.ராஜாகாந்தி இத்தகவலை தெரிவித்துள்ளார்.