உசிலம்பட்டியில் மழை

உசிலம்பட்டியில் செவ்வாய்க்கிழமை காலை முதலே இருண்ட மேகமாக காட்சி அளித்து வந்தது.

உசிலம்பட்டியில் செவ்வாய்க்கிழமை காலை முதலே இருண்ட மேகமாக காட்சி அளித்து வந்தது. பிற்பகல் 1 மணிக்கு மேல் அரை மணி நேரம் மழை பெய்தது.கோடை வெயிலுக்கு இதமான இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாலை வரை லேசான சாரல் பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com