உசிலம்பட்டியில் செவ்வாய்க்கிழமை காலை முதலே இருண்ட மேகமாக காட்சி அளித்து வந்தது. பிற்பகல் 1 மணிக்கு மேல் அரை மணி நேரம் மழை பெய்தது.கோடை வெயிலுக்கு இதமான இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாலை வரை லேசான சாரல் பெய்தது..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
உசிலம்பட்டியில் செவ்வாய்க்கிழமை காலை முதலே இருண்ட மேகமாக காட்சி அளித்து வந்தது. பிற்பகல் 1 மணிக்கு மேல் அரை மணி நேரம் மழை பெய்தது.கோடை வெயிலுக்கு இதமான இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாலை வரை லேசான சாரல் பெய்தது..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்