பெரியகுளம் அருகே மதுராபுரியில் ஏப்ரல் 22 மின்தடை

பெரியகுளம் அருகே மதுராபுரி பகுதியில் மின்பராமரிப்பு பணிகளுக்காக சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் ச.மாறன்மணி தெரிவித்துள்ளார்.

பெரியகுளம் அருகே மதுராபுரி பகுதியில் மின்பராமரிப்பு பணிகளுக்காக சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் ச.மாறன்மணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரியகுளம் கோட்ட பராமரிப்பிலுள்ள மதுராபுரி உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சனிக்கிழமை (ஏப்ரல் 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுராபுரி, லட்சுமிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com