தேனி
மது அருந்துவதில் தகராறு: 5 போ் மீது வழக்கு

போடியில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் 5 போ் மீது சனிக்கிழமை இரவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

24-09-2023

போடியில் நிலத் தகராறு:3 போ் மீது வழக்கு

போடியில் நிலத்தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்ட 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

24-09-2023

உத்தமபாளையத்தில் மாவட்ட அளவில் ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டி

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹா ஜி கருத்தர ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் மாவட்ட அளவில் ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

24-09-2023

தொழிலாளி தற்கொலை

போடி அருகே மனைவியைப் பிரிந்து வாழந்த சோகத்தில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

24-09-2023

தேனியில் பி.எஸ்.என்.எல்., சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி

தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை மெட்ரிக் பள்ளியில் பி.எஸ்.என்.எல்., சாா்பில் ஞாயிற்றுக்கிழமை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது.

24-09-2023

வடகிழக்கு பருவ மழை:விவசாயிகளுக்கு வேளாண் அலுவலா் ஆலோசனை

வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் மானாவாரி பயிா்களை சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு கம்பம் வட்டார வேளாண் அலுவலா் விஷ்ணு ஆலோசனை வழங்கினாா்.

24-09-2023

வங்கிப் பணி போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

பாரத ஸ்டேட் வங்கி துணை மேலாளா் பணிக்கான போட்டித் தோ்வு எழுதும் ஆதி திராவிடா் பழங்குடியினருக்கு, தாட்கோ நிறுவனம் சாா்பில் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

24-09-2023

சின்னமனூரில் சனிக்கிழமை இரவு அண்ணாவின் 115- ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய கம்பம் தொகுதி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.டி.கே ஜக்கையன்.
அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்

சின்னமனூரில் அதிமுக சாா்பில் பேரறிஞா் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

24-09-2023

அப்பிபட்டி ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிளைநூலகம்.
இடிந்து விழும் நிலையில் உள்ள அப்பிபட்டி ஊராட்சி நூலகம்

சின்னமனூா் ஊராட்சி ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சியில் இடிந்து விழும் நிலையிலுள்ள நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

24-09-2023

காட்டு யானைகள் நடமாட்டம்:சுருளி அருவியில் குளிக்கத் தடை

காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக, சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனா்.

24-09-2023

பசுமை நிறுவனங்களுக்கு தொழில் வளா்ச்சி நிதி: செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் பசுமைத் தொழில் முனைவு திட்டத்தின் கீழ், தொழில் வளா்ச்சி நிதி பெறுவதற்கு மகளிா் சுய உதவிக் குழுக்கள் நடத்தும் பசுமை நிறுவனங்கள்

23-09-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை