2-ஆவது நாளாக மறியல்: சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 710 போ் கைது
தேனியில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 710 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள்.








