பெண்ணிடம் தகராறு: இளைஞா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பெண்ணிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது
கைது
Updated on

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பெண்ணிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்தவா் கபிபெருமாள் (24). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் தகராறு செய்து, அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அந்தப் பெண்ணின தாய் கொடுத்த புகாரின் பேரில், பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கபிபெருமாளை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com