மது விற்ற முதியவர் கைது

உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை அதிகளவில் நடைபெற்று

உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்தது. அதன்படி, வியாழக்கிழமை ரோந்து சென்ற போலீஸார், அப்பகுதியில் மது விற்ற அனுமந்தன்பட்டி வடக்குத் தெருவைச்  சேர்ந்த முதியவர் தொந்தி (64) என்பவரை கைது செய்தனர். மேலும், இவரிடமிருந்து  ரூ. 9,800 மதிப்புள்ள  95 மதுபாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com