எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்துக்கு...

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அ. அல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜனவரி 2018-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித்தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 1.1.2018 அன்று பனிரெண்டரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.15 முதல் 25-ஆம் தேதி வரை ஆன்லைனில் காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (தட்கல் திட்டம்) நவ.27 மற்றும் 29-ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com