கட்டணம் செலுத்தாதோர் மின் இணைப்பை துண்டிக்க முடிவு

மின் கட்டணம்  செலுத்தாமல் இருந்தால் 10-ஆம் தேதி முதல் இணைப்பு துண்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின் கட்டணம்  செலுத்தாமல் இருந்தால் 10-ஆம் தேதி முதல் இணைப்பு துண்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் மின் துறை செயற்பொறியாளர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :  காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர் தங்களது கட்டண நிலுவையை வருகிற 9-ஆம் தேதிக்குள் முழுமையாக செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கட்டணம் செலுத்தாதோர் இணைப்பு 10-ஆம் தேதி முதல் எந்தவித முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com