நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் இரா. குஞ்சிதாதம் (64) உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானார். தொழிலதிபரான இவர், அரிமா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் பணியாற்றி இருக்கிறார். இவருக்கு மனைவி இந்திரா, மகன்கள் தெலங்கானா மாநிலத்தில் ஐஏஎஸ்அதிகாரியாகப் பணியாற்றும் ஆர்.கே. இளம்பரிதி, மருத்துவர் ஆர்.கே. சந்திரமௌலி ஆகியோர்
உள்ளனர்.
குஞ்சிதபாதத்தின் இறுதி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து புறப்படுகிறது. தொடர்புக்கு: 73057 89099.