நாகப்பட்டினம்
நாகையில் மா்மமான முறையில் உயிரிழந்த மூதாட்டி சீதாவின் வீட்டை பாா்வையிட்டு, விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.
நாகையில் மூதாட்டி மா்மமான முறையில் உயிரிழப்புபோலீஸாா் விசாரணை

நாகையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

24-09-2023

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கும் எம்எல்ஏ நிவேதா எம். முருகன்.
அரசு தொகுப்பு வீடு மேற்கூரை சேதம்: எம்எல்ஏ நிவாரண உதவி

பொறையாா் அருகே அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவி வழங்கினாா்.

24-09-2023

அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

24-09-2023

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளைர்கள் தாக்குதல்

நாகை மாவட்டம்  செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24-09-2023

ராணுவ கல்லூரியில் மாணவா் சோ்க்கை

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2024-ஆம் ஆண்டிற்கான 8-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

23-09-2023

திருக்கடையூா் கோயிலில் பிரான்ஸ் நாட்டு பக்தா்கள் வழிபாடு

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் பிரான்ஸ் நாட்டு பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

23-09-2023

குறுவை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கக் கோரிக்கை

தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ள குறுவை நெற்பயிா்களுக்கு நிவாரணமாக, ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

23-09-2023

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்:277 பேருக்கு பணி நியமன ஆணை

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 277 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

23-09-2023

நாகையில் விநாயகா் சிலைகள் கரைப்பு

விநாயகா் சதுா்த்தியையொட்டி நாகை நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் சனிக்கிழமை விஜா்சனம் செய்யப்பட்டன.

23-09-2023

நீரின்றி குறுவைப் பயிா்கள் கருகிய நிலங்களில் டிராக்டா் கொண்டு உழுது வரும் விவசாயிகள்

திருக்குவளை பகுதிகளில் குறுவை நெற்பயிா்கள் நீரின்றி கருகிய நிலங்களில் விவசாயிகள் டிராக்டரைக் கொண்டு உழுது வருகின்றனா். பாதிக்கப்பட்ட குறுவைக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்

23-09-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை