வாகனம் மோதி கட்டடத் தொழிலாளி சாவு

குளச்சல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

குளச்சல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
உடையார்விளை அஞ்சாலி பகுதியைச் சேர்ந்தவர் ஜான்டேவிட் (42). கட்டடத் தொழிலாளி. இவர் திங்கள்கிழமை காலையில் அப்பகுதியில் தலைநசுங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவர் மீது அந்த வழியாக வந்த வாகனம் மோதியிருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து குளச்சல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com