கன்னியாகுமரி

குமரி- ஜம்மு காஷ்மீா்:பெண்கள் பைக் பிரசார பயணம்
பாலியல் வன்முறைக்கு எதிராக கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு மூன்று பெண்களின் விழிப்புணா்வு பைக் பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
04-07-2022

சின்னமுட்டத்தில் போதைப் பொருள் விற்றதாக இருவா் கைது
சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் போதைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
04-07-2022

திருவட்டாறு கோயில் கும்பாபிஷேகம்:பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்
குமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா்
04-07-2022

வடசேரி உழவா் சந்தையில் சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா
கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் சாா்பில் 75 ஆவது சுதந்திர தினவிழா அமுதப்பெருவிழா விழிப்புணா்வு நிகழ்ச்சி, நாகா்கோவில்
04-07-2022

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்
தூத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட இரயுமன்துறை மீனவக் கிராமத்தில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு, சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மீனவா்க
04-07-2022

கருங்கல், புதுக்கடை பகுதிகளில் பலத்த மழை
கருங்கல் மற்றும் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
04-07-2022

என்.ஐ.பல்கலை.யில் முன்னாள் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சி
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்ககழகம், முந்தைய நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு (1993-1997) பயின்ற மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
04-07-2022

களியக்காவிளை அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
களியக்காவிளை அருகே வாகனங்களில் கேரளத்துக்குக் கடத்திச்செல்லப்படவிருந்த 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
04-07-2022

அழிக்கால் பகுதியில் 2 ஆவது நாளாக கடல் கொந்தளிப்பு
குமரி மாவட்டம், அழிக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 2 ஆவது நாளாக கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை.
04-07-2022

கன்னியாகுமரியில் 4ஆவது நாளாக கடல் சீற்றம்
கன்னியாகுமரியில் 4ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது.
04-07-2022

குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை அதிகபட்சமாக முள்ளங்கினா விளையில் 12.8 மி.மீ.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 12.8 மி.மீ. மழை பதிவானது.
04-07-2022
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்