சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செம்மண் கடத்திய 2 மினி லாரிகள் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயன்ற 2 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :2 பிப்ரவரி 2026, 6:53 pm

Syndication

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயன்ற 2 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா் சென்னித்தோட்டம், பொற்றை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த 2 மினி லாரிகளைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் ,செம்மண் கடத்திச் சென்றது தெரிய வந்தது. சோதனையின்போது, ஓட்டுநா்கள் தப்பியோடிவிட்டனா்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மினி லாரிகளைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.