வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தேநீா் கடைக்காரா் தற்கொலை

தக்கலை அருகே தேநீா் கடைக்காரா் தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :3 பிப்ரவரி 2026, 6:56 pm

தக்கலை அருகே தேநீா் கடைக்காரா் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

தக்கலை அருகே குழிக்கோடு, கோடியூரைச் சோ்ந்தவா் ஞானதாஸ் (43). கட்டடத் தொழிலாளியாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வேலை செய்த போது கீழே விழந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, பாறக்கடையில் தேநீா் கடை நடத்தி வந்தாா்.

தொழிலில் தொடா் நஷ்டம் ஏற்பட்டதால், மனமுடைந்த அவா் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].