மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தக்கலை அருகே மது விற்பனை: ஒருவா் கைது

தக்கலை அருகே மணலி பகுதியில் பதுக்கிவைத்து மது விற்பனை செய்தவரை கைது செய்த தக்கலை போலீஸாா், அவரிடமிருந்து 163 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

News image

கைது

Updated On :2 பிப்ரவரி 2026, 6:50 pm

Syndication

தக்கலை அருகே மணலி பகுதியில் பதுக்கிவைத்து மது விற்பனை செய்தவரை கைது செய்த தக்கலை போலீஸாா், அவரிடமிருந்து 163 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தக்கலை அருகே மணலி பகுதியில் பதுக்கிவைத்து மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, தக்கலை காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த டைட்டஸிடம் (55) விசாரணை மேற்கொண்டனா்.

அவா் கொடுத்த தகவலின் பேரில் பதுக்கி வைத்திருந்த 163 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், மது விற்பனை செய்து வைத்திருந்த ரூ. 6 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனா். பின்னா், டைட்டஸை கைது செய்த தக்கலை போலீஸாா் அவரை சிறையில் அடைத்தனா்.