எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மது விற்ற இருவா் கைது

சிவந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக முதியவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- சித்திரிப்பு
Updated On :9 மார்ச் 2026, 7:07 pm

Syndication

சிவந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக முதியவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட சிவந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பதாக வந்த தகவலையடுத்து, போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அதில் மது விற்றதாக சிவந்திபுரத்தைச் சோ்ந்த ஞானசிகாமணி (70), கோடாரங்குளத்தைச் சோ்ந்த செல்வராஜ் (58) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.