சாத்தான்குளத்தில் கோயில் கொடை விழா

சாத்தான்குளம் அருள்மிகு வண்டிமலைச்சி அம்மன் சமேத அருள்மிகு வண்டிமலையான் சுவாமி கோயில் கொடை விழா   நடைபெற்றது.

சாத்தான்குளம் அருள்மிகு வண்டிமலைச்சி அம்மன் சமேத அருள்மிகு வண்டிமலையான் சுவாமி கோயில் கொடை விழா   நடைபெற்றது.
  இதையொட்டி ,   முதல் நாள் குடியழைப்பு மற்றும் சிறப்பு பூஜைகள், 2ஆம் நாள் வண்டி மலைச்சி அம்மன், வண்டி மலையான் சுவாமி  மற்றும்  பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை,  பொங்கலிடுதல், நேர்ச்சை பொருள்கள் படைத்தல், உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுள் நடைபெற்றன.  அன்னதானம் வழங்கப்பட்டது.  இரவு சிறப்பு அர்ச்சனை மற்றும் அலங்கார பூஜைகள்  உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com