ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தல்

தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை:
 திருவள்ளுவர் தினத்தை விருப்ப விடுமுறையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com