திருச்செந்தூரில் பகவத்கீதை உபன்யாசம்

திருச்செந்தூரில் மார்கழி உற்சவத்தை முன்னிட்டு பகவத்கீதை உபன்யாசம் நடைபெற்றது.

திருச்செந்தூரில் மார்கழி உற்சவத்தை முன்னிட்டு பகவத்கீதை உபன்யாசம் நடைபெற்றது.
திருச்செந்தூர் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கல்யாண கிருஷ்ணன் கோயில் மார்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு கடந்த 4 நாள்களாக பகவத் கீதை ஐந்தாம் அத்தியாய உபன்யாசம் நடைபெற்றது. இந்த உபன்யாசத்தை வேளுக்குடி உ.வே.கிருஷ்ண சுவாமிகள் வழங்கினார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com