நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் வாலிபர் ஊழியம் சார்பில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு கூடுகை ஜன.29ஆம் தேதி பிற்பகல் 1 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில், ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தேவசெய்தி வழங்கி, சிறப்பு பிரார்த்தனை செய்கிறார். ஏற்பாடுகளை ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.