நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் பெண்கள் புதுவாழ்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், சிங்கப்பூரைச் சேர்ந்த ஹெலன் வின்சென்ட், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தைச் சேர்ந்த ஜாய்ஸ் லாசரஸ் ஆகியோர் தேவசெய்தி கொடுத்து பிரார்த்தனை செய்தனர்.
மோகன் சி.லாசரஸ் கலந்துகொண்டு சிறப்பு ஜெபம் செய்தார். ஏற்பாடுகளை பெண்கள் ஊழியக் குழுவினர் செய்திருந்தனர்.