திறனாய்வுத் தேர்வு: திருச்செந்தூர் பள்ளி மாணவி வெற்றி

திருச்செந்தூர் ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப்பள்ளி மாணவி தேசியத் திறனாய்வுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

திருச்செந்தூர் ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப்பள்ளி மாணவி தேசியத் திறனாய்வுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட 2016-2017 கல்வி ஆண்டுக்கான தேசிய திறானாய்வுத் தேர்வில் இப்பள்ளி மாணவி ந.சரஸ்வதி  தேர்வு பெற்றுள்ளார்.
இம் மாணவியை  பள்ளிச் செயலர் ச.ராமச்சந்திரன், தலைமையாசிரியை ச.உஷா, ஆசிரியைகள் ந.குணசுந்தரி,  க.சாந்தி, வீ.விஜயா  உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com