அரியலூர் மாவட்டம், செந்துறை துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செந்துறை நகரம், இலங்கைச்சேரி, நல்லாம்பாளையம்,உஞ்சினி,காவேரி பாளையம் சிறுகடம்பூர்,ராயம்புரம், கீழராயம்புரம், ஆனந்தவாடி,மேட்டுப்பாளையம்,சோழன்குறிச்சி,அயன் ஆத்தூர்,பெரியாகுறிச்சி,நக்கம்பாடி, வஞ்சினபுரம்,நல்லநாயகபுரம்,நத்தகுழி, நுன்னியூர்,சோழன்குடிக்காடு,சித்துடையார்,வங்காரம், முல்லையூர்,அயன் தத்தனூர்,பொன்பரப்பி,மருவத்தூர்,சிறுகளத்தூர்,மருதூர்,மத்துமடக்கி, கீழமாளிகை,பிலாக்குறிச்சி, செதலவாடி ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மு.கணேசன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.