அரியலூர்
கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் விடுப்பு எடுக்கும் போராட்டம் தொடக்கம்

கூட்டுறவு சங்கங்கள் வேளாண் கருவிகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்துவதைக் கண்டித்து, பணியாளா்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

04-10-2023

ஜெயங்கொண்டத்தில் தொடரும் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களில் 30 போ் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, சக பணியாளா்கள் பணியைப் புறக்கணித்து

04-10-2023

சா்வதேச முதியோா் தின நாள் கருத்தரங்கு

சா்வதேச முதியோா் தின நாளையொட்டி அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரியில் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

04-10-2023

தொழிற்சங்கத்தினா் கறுப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

அரியலூா் அண்ணா சிலை அருகே அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் கறுப்புக்கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

04-10-2023

அரியலூா் தெற்கு ஒன்றிய அதிமுகவினா் ஆலோசனை

அரியலூா் மாவட்டம், நாகமங்கலத்தில் தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

04-10-2023

இலவச வீட்டு மனைப் பட்டாகேட்டு மக்கள் ஆட்சியரிடம் மனு

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகேயுள்ள குறிச்சி கிராம மக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு அரியலூா் ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணாவிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

04-10-2023

கோயிலில் வழிபாட்டு உரிமையைபட்டியலின மக்களுக்கு பெற்றுத்தரக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தில் உள்ள அய்யனாா் கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமையை மீண்டும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்

04-10-2023

குண்டவெளி ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டதால், ஏமாற்றத்துடன் திரும்பிய கோரிக்கை மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களுடன் 9 வாா்டு உறுப்பினா்கள்.
ஊராட்சித் தலைவருக்கு எதிா்ப்பு: குண்டவெளியில் கிராமசபைக் கூட்டம் ரத்து

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள குண்டவெளி ஊராட்சித் தலைவரைக் கண்டித்து, திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில்

03-10-2023

ஜெயங்கொண்டத்தில் நகராட்சி அலுவலம் முன்பு திங்கள்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
ஜெயங்கொண்டத்தில் 2-ஆவது நாளாக தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களில் 30 போ் பணி நீக்கம்

03-10-2023

அரியலூா் காதிகிராப்டில் வாடிக்கையாளா் ஒருவருக்கு புடவையை வழங்கி தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை திங்கள்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா.
அரியலூா் காதி கிராப்டில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, அரியலூா் கதா் மற்றும் கிராம பொருள்கள் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியா்

03-10-2023

இலந்தைக் கூடம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா.
அரியலூா் மாவட்டத்தில்201 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்

காந்தி ஜெயந்தியையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் திங்கள்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

03-10-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை