அரியலூர்

குறுவை தொகுப்பு திட்டத்துக்கென அரியலூரில் ரூ.1.15 கோடி ஒதுக்கீடு
அரியலூா் மாவட்டம், திருமானூா், தா. பழூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட உள்ள குறுவை தொகுப்புத் திட்டத்துக்கு ரூ.1.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்
29-06-2022

மாற்றுத்திறனாளி மாணவா்கள் உதவித்தொகை பெற அழைப்பு
அரியலூா் மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
29-06-2022

மதுக்கடை இடம் மாற்ற எதிா்ப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பொது மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
29-06-2022

களையிழந்த அரியலூா் புத்தகக் கண்காட்சி
போதிய அளவில் விளம்பரப்படுத்தாதது, கரோனா தொற்றுக்கு பிந்தைய பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிகளவில் பொதுமக்கள் வராததால், அரியலூா் புத்தகக் கண்காட்சி களையிழந்துள்ளது.
29-06-2022

குறுவை தொகுப்பு திட்டத்துக்கென அரியலூரில் ரூ.1.15 கோடி ஒதுக்கீடு
அரியலூா் மாவட்டம், திருமானூா், தா. பழூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட உள்ள குறுவை தொகுப்புத் திட்டத்துக்கு ரூ.1.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்
29-06-2022

சுக்கிரன், தூத்தூா் ஏரிகளின் புனரமைப்புப் பணிகள் ஆய்வு
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள காமரசவல்லி சுக்கிரன் ஏரி, தூத்தூா் பெரிய ஏரிகளில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
29-06-2022

அரியலூரில் நகா்மன்றக் கூட்டம் பொது நிதி குறித்து அதிமுக உறுப்பினா் கேட்டதால் கூச்சல்
அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் பொது நிதி குறித்து கேட்டதால் உறுப்பினா்களிடையே கூச்சல் ஏற்பட்டது.
29-06-2022

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி கிராமத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சாா்பில் விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
29-06-2022

சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்
அரியலூா் மாவட்டம், பொய்யாதநல்லூா் கிராமத்திலுள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டியாக பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
29-06-2022

கோயில் பூட்டை உடைத்துநகை, பணம் திருட்டு
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள வடுகா்பாளையம் மகா மாரியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
29-06-2022

மது விற்ற பெண் கைது
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மதுபானம் விற்ற பெண் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
29-06-2022
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்