
அரியலூர்
கோயில் கும்பாபிஷேகத்தை அறிவிக்கப்பட்ட நாளில் நடத்தக் கோரி சாலை மறியல்
அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த கோட்டியால் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை அறிவிக்கப்பட்ட தேதியில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி அக்கிராம மக்கள், காவல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
17 ஜூன் 2026, 3:10 am IST














