அரியலூர்
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு அரிய தொண்டாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு அரிய தொண்டாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருதுபெற தகுதியான நபர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் க. லட்சுமிபிரியா தெரிவித்துள்ளார்.