புகழூர் காகித ஆலை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

புகழூர் காகித ஆலை சார்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு ரூ.2.65 லட்சம் அண்மையில் வழங்கப்பட்டது.

புகழூர் காகித ஆலை சார்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு ரூ.2.65 லட்சம் அண்மையில் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ், ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 7 பேருக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவித்தொகையாக ரூ.1.95 லட்சமும், 3 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் புனரமைப்பு நிதியாக ரூ.70,000 என மொத்தம் ரூ.2.65 லட்சத்துக்கான காசோலை பயனாளிகளுக்கு அண்மையில் ஆலையின் முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி) சுப்ரமணியன், மனித வளத்துறை பொதுமேலாளர் பா.பட்டாபிராமன் ஆகியோர் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com