தமிழ்நாடுகாவிரி ஆற்றில் தாய்க்கு திதி கொடுக்கச் சென்ற சகோதரர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலிகாவிரி ஆற்றில் தாய்க்கு திதி கொடுக்கச் சென்ற சகோதரர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பற்றி...
ஆடிப்பெருக்கு: மகாதானபுரம் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!ஆடிப்பெருக்கை முன்னிட்டு மகாதானபுரம் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி...
புகழூா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி புகழூா் நகராட்சியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
கரூரில் வாங்குவோா்-விற்போா் சந்திப்பில் நிகழ்ச்சியில் ரூ.12 கோடியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கரூரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாங்குவோா்-விற்போா் சந்திப்பு நிகழ்ச்சியில் ரூ.12 கோடி மதிப்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானதாக தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா தெரிவித்தாா்.
மூதாட்டி குத்திக் கொலை; பேத்தி கைது! பள்ளிச் சான்றிதழ் தராததால் ஆத்திரம்! குளித்தலை அருகே பள்ளிச் சான்றிதழ் தராததால் ஆத்திரத்தில் மூதாட்டியை குத்திக் கொலை செய்த பேத்தியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.