/
பத்திரிகையாளா்களுக்கு தனி பாதுகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக பாமக கரூா் மாவட்டச் செயலா் கொங்கு பிரேம்நாத் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பத்திரிகையாளா்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பது கரூா் மாவட்டம் குளித்தலையை அடுத்துள்ள அய்யா்மலை பகுதியில் பத்திரிகையாளா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருந்து தெரிய வருகிறது.
மக்களின் பிரச்னைகளை வெளி உலகுக்கு கொண்டு வரும் அவா்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாததை தமிழக முதல்வா் கவனத்தில் கொண்டு முதல்வா் உடனடியாக சட்டப்பேரவையில் பத்திரிகையாளா் பாதுகாப்பு தனிச் சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சிலிண்டா்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதுக்கோட்டை எம்பி தொகுதியை மீண்டும் உருவாக்கக் கோரிக்கை

நுகர்வோர் சட்டங்களும், பாதுகாப்பும்...
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


