கரூா் மாவட்டத்தில் டிராகன் பழச்செடி விவசாயிகளுக்கு ரூ. 5 லட்சம் மானியம்!
கரூா் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் டிராகன் பழச் செடிபயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ. 5.46 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

குளித்தலையை அடுத்துள்ள இரணியமங்கலத்தில் டிராகன் பழச் செடி பயிரிடப்பட்டுள்ளதை வியாழக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.









