தாந்தோணிமலை, வெள்ளியணையில் ஜூலை 14 பகுதி நேர மின் தடை

வரும் 14-ம் தேதி தாந்தோணிமலை, வெள்ளியணை பகுதியில் பகுதி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

வரும் 14-ம் தேதி தாந்தோணிமலை, வெள்ளியணை பகுதியில் பகுதி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் எஸ். செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட தாந்தோணிமலை, வெள்ளியணை துணைமின் நிலையங்களில் அவசர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்  தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாளப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஏமூர், மின்நகர், ஆட்சிமங்கலம், ராயனூர், கொரவப்பட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம் ஆகிய பகுதிகள் மற்றும் வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரப்பட்டி, முஷ்டகிணத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 7.30 மணி முல் 9.30 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும் மின்சாரம் இருக்காது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com