பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி உருவப்படத்துக்கு வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா.
மாவட்ட செயலர் சி. ராஜேந்திரன், மாநில நிர்வாகி பா. துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் மு. அட்சயகோபால், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மா. ராஜ்குமார், ஒன்றிய செயலர்கள் அண்ணாதுரை, நல்லதம்பி,
ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெகதீசன், ராஜேந்திரன், நகரச்செயலர் எம். பிரபாகரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் தங்கராசு, சம்பத், மகாதேவி ஜெயபால், வழக்குரைஞர் செந்தில்நாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.