ஜூலை 18 மின் நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி, கந்தர்வகோட்டை மற்றும் விராலிமலை ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில்

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி, கந்தர்வகோட்டை மற்றும் விராலிமலை ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.  
இதனால் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களுர், தொண்டமான்ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சொத்துப்பாளை, காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி,  கந்தர்வகோட்டை, கல்லாக்கோட்டை, மட்டாங்கால், வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, பல்லவராயன்பட்டி,   அன்னவாசல், சித்தன்னவாசல், செங்கம்பட்டி, காலாடிப்பட்டி சத்திரம், முக்கண்ணாமலைப்பட்டி, வயலோகம், தச்சம்பட்டி, குடுமியான்மலை, பரம்பூர், கீழக்குறிச்சி மற்றும் காரையூர், கீழத்தானியம், சடையம்பட்டி, மரவாமதுரை, அரசமலை, நல்லூர், கொன்னையம்பட்டி, மேலத்தானியம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5.30 மணிவரை மின் விநியோகம் இருக்காது என  அந்தந்தப் பகுதியின் உதவி செயற்பொறியாளர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com