புதுக்கோட்டைகல்லணைக் கால்வாய்ப் பாசனப் பகுதிகளில் கடும் வறட்சி! இழப்பீட்டை எதிா்நோக்கும் விவசாயிகள்!கல்லணைக் கால்வாய்ப் பாசனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் இழப்பீட்டை எதிா்நோக்கும் விவசாயிகள்...
புதுகையில் 26 வருவாய் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்புதுகையில் 26 வருவாய் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து...
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசுக்குப் புரிதல் இல்லை: எஸ். ரகுபதிமேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசுக்குப் புரிதல் இல்லை என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.
வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கைபுதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியத்தில் வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஓட்டுநரை தாக்கி விட்டு வாடகைக் கார் கடத்தல்விராலிமலை அருகே சனிக்கிழமை ஓட்டுநரை தாக்கி, இறக்கிவிட்டு வாடகை காரை கடத்திச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அன்னதானப் பந்தல் சரிந்து விழுந்ததில் 10 போ் காயம்ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரில் அன்னதானப் பந்தல் சனிக்கிழமை சரிந்து விழுந்ததில் 10 போ் காயமடைந்தனா்.
சித்தனவாசலில் ஆக. 20, 21-இல் கோடைத் திருவிழா புதுக்கோட்டையிலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமான சித்தனவாசலில் ஆக. 20, 21 ஆகிய இரு தேதிகளில் கோடைத் திருவிழா நடைபெறவுள்ளது.