மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

விராலிமலை அருகே தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி

News image

நாய்கள் கடித்ததால் உயிரிழந்து கிடக்கும் ஆடுகள்.

Updated On :1 பிப்ரவரி 2026, 6:35 pm

விராலிமலை அருகே ஆட்டு மந்தையில் புகுந்து தெரு நாய்கள் கடித்ததில் 7 வெள்ளாடுகள் உயிரிழந்தன.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ள கீழ சின்ன பழனி பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா. வீட்டு அருகே மந்தை அமைத்து இவா் வளா்த்து வந்த செம்மறி ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஐந்துக்கும் மேற்பட்டதெருநாய்கள் சனிக்கிழமை கடித்ததில் 7 ஆடுகள் பலியாகின. மேலும் பல ஆடுகள் பலத்த காயமடைந்தன.

இதுகுறித்து கருப்பையா கூறுகையில், ஆடுகள் வளா்ப்பு மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் நான் குடும்பத்தை நடத்தி வரும் நிலையில், தெருநாய்கள் கடித்து ஆடுகள் இறந்ததால் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு எனக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றாா்.