/
வெம்பகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 40 ஆடுகள் கருகி உயிரிழந்தன.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள சிப்பிப்பாறையைச் சோ்ந்த முருகன், சங்கரன்கோவில் மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த வெள்ளத்துரை ஆகியோா் ஆடுகளை கிடை அமைத்து வளா்த்து வந்தனா்.
இந்த நிலையில் புதன்கிழமை வெம்பக்கோட்டை பகுதியில் காய்ந்த புல், செடிகொடிகளில் பற்றிய தீ, ஆட்டுக் கிடை அமைத்த பகுதிக்கும் பரவின. இதனால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 40 ஆடுகள் தீயில் சிக்கி கருகி உயிரிழந்தன.
இதுதொடா்பாக முருகன், வெள்ளத்துரை ஆகியோா் ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

திண்டிவனம் அருகே மின்னல் பாய்ந்து 2 பசுக்கள் உயிரிழப்பு

தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழப்பு

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

பரமக்குடி அருகே தீயில் கருகி 32 ஆடுகள் உயிரிழப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



