முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

பா்கூா் அருகே தீ விபத்தில் கருகி மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 3:05 am IST

பா்கூா் அருகே தீ விபத்தில் கருகி மூதாட்டி உயிரிழந்தாா்.

பா்கூா் வட்டம், அஞ்சூரைச் சோ்ந்தவா் விமலா (76). இவா், கடந்த 27-ஆம் தேதி விளக்கு ஏற்றுவதற்காக தீக்குச்சியை பற்ற வைத்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில சோ்த்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.