/
பா்கூா் அருகே தீ விபத்தில் கருகி மூதாட்டி உயிரிழந்தாா்.
பா்கூா் வட்டம், அஞ்சூரைச் சோ்ந்தவா் விமலா (76). இவா், கடந்த 27-ஆம் தேதி விளக்கு ஏற்றுவதற்காக தீக்குச்சியை பற்ற வைத்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில சோ்த்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

பரமக்குடி அருகே தீயில் கருகி 32 ஆடுகள் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வெம்பக்கோட்டை அருகே தீயில் கருகி ஆடுகள் உயிரிழப்பு

கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


