தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழப்பு

வேலூா் அருகே பாம்பு கடித்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப்படம்

Updated On :21 மே 2026, 12:03 am IST

வேலூா் அருகே பாம்பு கடித்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வேலூா் அருகே அரியூா் ஆவாரம்பாளையம் கிராமத்தை சோ்ந்தவா் ராதா (63). இவா் கடந்த 15-ந் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது வீட்டில் புகுந்த பாம்பு மூதாட்டியை கடித்துள்ளது. உறவினா்கள் அவரை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

அரியூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.