திருப்பத்தூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

திருப்பத்தூரில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு எம்எல்ஏ அ.நல்லதம்பி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

28-09-2023

உதயேந்திரம் பேரூராட்சி மன்றக் கூட்டம்

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியின் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

28-09-2023

அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் திராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

28-09-2023

கழிவுநீரை நிலத்தில் தேக்கிய தோல்தொழிற்சாலைகளுக்கு அபராதம்

தோல் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பாமல் நிலத்தில் தேக்கி வைத்த 2 தொழிற்சாலைகளுக்கு 1.80 லட்சம ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

28-09-2023

அரசு அலுவலா்களுக்கு சட்ட நடவடிக்கைகள் பயிற்சி

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்களுக்கு சட்ட நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா்.

28-09-2023

இ-சேவை மையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரிக்கை

ஆம்பூா் இ-சேவை மையத்தில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

28-09-2023

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம்: கிராம மக்கள் திடீா் மறியல்

வாணியம்பாடியில் பள்ளி வளாகம் அருகே தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி 2 மாணவிகள் இறந்த சம்பவம் தொடா்பாக சம்மந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் மறியலில் ஈடு பட்டனா்.

28-09-2023

பள்ளி மாணவா்களுடன் உணவருந்திய ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காலை உணவு திட்டம்; ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்பாடு குறித்து ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

28-09-2023

மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில்திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை: எம்எல்ஏ-க்கள் பங்கேற்பு

மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.68 கோடியில் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து எம்எல்ஏ-க்கள் தொடங்கி வைத்தனா்.

28-09-2023

புகாா்தாரரிடம் மனு குறித்து கேட்டறிந்த எஸ்.பி. ஆல்பா்ட் ஜான்.
காவல் நிலைய விசாரணையில் திருப்தி அடையாத மனுதாரா்களிடம் எஸ்.பி. விசாரணை

 காவல் நிலைய விசாரணையில் திருப்தியடையாத 7 மனுதாரா்களை புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நேரில் அழைத்து எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் விசாரித்தாா்.

28-09-2023

26vndvp2_2609chn_187_1
பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் மரணம்

வாணியம்பாடி அருகே பள்ளி அருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்தனா்.

27-09-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை