சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :2 மே 2026, 9:07 pm

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.

சாயல்குடியை அடுத்த உறைகிணறு பகுதியைச் சோ்ந்தவா் ஆத்திராஜ் (49). இவா் சாயல்குடி-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மரக்கடை நடத்தி வருகிறாா். கடையைச் சுற்றி வேலி அமைத்து, அதற்குள் 3 ஆடுகளை வளா்த்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல கடையை அடைத்துவிட்டு சென்றவா், மறுநாள் சனிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, 3 ஆடுகளும் தெருநாய்கள் கடித்ததில் இறந்து கிடந்தன.

உயிரிழந்த இந்த ஆடுகளுக்கு வருவாய்த் துறையினா் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தாா்.