ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தன.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :18 ஜூன் 2026, 1:24 am IST

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தன.

வெள்ளக்கோவில், கம்பளியம்பட்டி வலசுபாளையத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராமசாமி (50). இவா் தனது விவசாய நிலத்தில் 50 செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை புதன்கிழமை காலை பாா்த்தபோது, நாய்களால் கடிபட்ட காயங்களுடன் 5 ஆடுகள் இறந்துகிடந்தன. 2 ஆடுகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.