23 ஊராட்சிகளில் ஆக. 17 கிராமசபைக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 ஊராட்சிகளில் ஆக. 17-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 ஊராட்சிகளில் ஆக. 17-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் ஒன்றியத்தில் வண்ணாரப்பேட்டை, சித்திரக்குடி, திருவையாறு ஒன்றியத்தில் ராயம்பேட்டை, திருப்பழனம், பூதலூர் ஒன்றியத்தில் பாளையப்பட்டி வடக்கு, ஒரத்தநாடு ஒன்றியத்தில் கோவிலூர், தொண்டராம்பட்டு, திருவோணம் ஒன்றியத்தில் காவாளிப்பட்டி, வெங்கரை, கும்பகோணம் ஒன்றியத்தில் திப்பிராஜபுரம், மருதாநல்லூர், திருவிடைமருதூர் ஒன்றியத்தில் திருமங்கலக்குடி, மஞ்சமல்லி, திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மணிக்குடி, பாபநாசம் ஒன்றியத்தில் உள்ளிக்கடை, பண்டாரவாடை, அம்மாபேட்டை ஒன்றியத்தில் ஆலங்குடி, பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் கழுகுப்புலிக்காடு, துவரங்குறிச்சி, மதுக்கூர் ஒன்றியத்தில் மதுக்கூர் வடக்கு, பேராவூரணி ஒன்றியத்தில் இடையாத்தி, மாவடுக்குறிச்சி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் கழனிவாசல் ஆகிய ஊராட்சிகளில் வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகளைச் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதில், பொதுமக்கள், சுய உதவிக் குழுவினர் அதிகளவில் பங்கேற்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com