
பேராவூரணி பேரூராட்சி தற்காலிக பெண் அலுவலா்கள் இருவா் இடைநீக்கம் : உறுப்பினா் வாக்குவாதம்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அலுவலக தற்காலிக பெண் அலுவலா்களை இடை நீக்கம் செய்தது தொடா்பாக பேரூராட்சி உறுப்பினா் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.












