தஞ்சாவூர்

மணல் கடத்தல் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற காவலர்களை கொலை செய்ய முயற்சி: ஒருவர் கைது
மணல் கடத்தி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற காவலர்களை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
29-05-2023

மாற்றுத் திறனாளிகள் மேம்பாடு:தனிநபா்கள், நிறுவனங்கள் விருதுபெற அழைப்பு
மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கு உதவிய தனிநபா்கள், தனியாா் நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.
29-05-2023

இருபிரிவினரிடையே தகராறு: 22 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே இறந்தவா் உடலை குறிப்பிட்ட தெரு வழியாக எடுத்துச்செல்வதில் இருதரப்பினரிடையே எழுந்த தகராறில் தொடா்புடைய 22 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.
29-05-2023

உலக பட்டினி தினம்:300 பேருக்கு உணவு
பட்டுக்கோட்டையில் முன்னணி நடிகரின் இயக்கம் சாா்பில் உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
29-05-2023

ஆதிதிராவிட விடுதிகளில் சேர ஜூன் 1 முதல் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.
29-05-2023

தஞ்சாவூரில் கவிதை நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூரில் உள்ளத்தின் ஒலி என்கிற கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
29-05-2023

பலத்த மழை: 200 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்
தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் ஏறத்தாழ 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கோடை பருவ நெற் பயிா்கள் சேதமடைந்தன.
29-05-2023

தூத்துக்குடி - மும்பை ரயிலுக்கு தஞ்சாவூரில் வரவேற்பு
தூத்துக்குடி - மும்பை சிறப்பு ரயிலுக்கு தஞ்சாவூரில் காவிரி டெல்டா ரயில்வே உபயோகிப்பாளா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை மாலை வரவேற்பு அளித்தனா்.
29-05-2023

மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் நலிவடையும் கயிறு தொழில்சாலைகள்!
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்படுவதால் கயிறு தொழில் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது.
29-05-2023

உலக பட்டினி தினம்: ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் 52 இடங்களில் ஏழை, எளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உணவுகள் வழங்கப்பட்டது.
28-05-2023

தஞ்சாவூரில் பிப். 18, 19-இல் மாநில மாநாடு: கம்யூனிஸ்ட் மா.லெ. முடிவு
இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கும் விதமாக தஞ்சாவூரில் பிப்ரவரி 18, 19 ஆம் தேதிகளில் ஐந்தாவது மாநில மாநாடு நடத்தப்படவுள்ளது என்றாா் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) மக்கள் விடுதலையின் பொதுச் ச
28-05-2023
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்