தஞ்சாவூர்தவெகவினரிடம் தகராறில் ஈடுபட்டதாக திமுக மாமன்ற உறுப்பினா் உள்பட 2 போ் கைதுதஞ்சாவூரில் தவெகவினரிடம் தகராறில் ஈடுபட்ட திமுக மாமன்ற உறுப்பினா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலயப் பெருவிழா கொடியேற்றம் கும்பகோணத்தில் உள்ள தூய அலங்கார அன்னை ஆலய பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பணியின் போது உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநா் குடும்பத்துக்கு நிதியுதவிபணியின்போது உயிரிழந்த அரசுப் போக்குவரத்து கழக நடத்துநரின் குடும்பத்துக்கு நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
கும்பகோணத்தில் இருந்து திருப்பூருக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் இயக்கம்கும்பகோணத்திலிருந்து திருப்பூருக்கு சரக்கு ரயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வியாழக்கிழமை இயக்கம் செய்யப்பட்டது.
பட்ஜெட் வரவேற்பும்.. ஏமாற்றமும்...தமிழக அரசின் பட்ஜெட் வரவேற்பும், ஏமாற்றமும் கலந்திருப்பதாக பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனா்.
சேதுபாவாசத்திரம் அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை விற்றவா் கைதுதஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை விற்ற நபரை கடலோர பாதுகாப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மேட்டூா் அணை நீா்மட்டம்: 74.55 அடிமேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 74.55 அடியாக இருந்தது.
பருத்தி குவிண்டால் ரூ. 9,599-க்கு ஏலம்கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், குவிண்டால் ரூ.9,599-க்கு ஏலம் போனது.
தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தைப் பாா்வையிட்டாா் ஆளுநா்தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தை தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.