கும்பாபிஷேக விழாவில் நகை திருட்டு

பண்ருட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில், பெண்ணிடம் 6 பவுன் நகை திருடப்பட்டது.

பண்ருட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில், பெண்ணிடம் 6 பவுன் நகை திருடப்பட்டது.
 பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவில் உள்ள கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவையாம்பாளையம் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மல்லிகா(36) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் திருடிச் சென்றார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com